காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட மஹாஇலுப்பல்லம் உதேனிபுர கிராமத்தில் நேற்று (11) மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற சாரதியும் ஒரு பிள்ளையின்
Read Moreஇபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட மஹாஇலுப்பல்லம் உதேனிபுர கிராமத்தில் நேற்று (11) மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற சாரதியும் ஒரு பிள்ளையின்
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் ,சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின்
Read Moreயாழில் பரவி வரும் அடையாளம் காணப்படாத நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, 7 உயிர்களைப் பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என
Read Moreகட்டார் நாட்டின் தேசிய தினம் நேற்று புதன் கிழமை கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வு இலங்கைக்கான கட்டார் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் மாலதீவு நாடுகளுக்கான தூதுவர் ஜாசிம்
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த
Read Moreமேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Read Moreதனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள்
Read Moreகெக்கிராவ தம்புள்ளை பிரதான வீதியில் மிரிஸ்கோனியாவ பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப்
Read Moreஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி நடாத்தும் கட்டுரைப்போட்டி. முதல் பரிசு பெறும் கட்டுரை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரசுரமாக புத்தக வடிவில் வெளியிடப்படும். கட்டுரைகள் ஐந்து
Read Moreதென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே
Read More