உள்நாடு

உள்நாடு

ஓட்டமாவடி மியாங்குள வீதியில் விபத்து; ஒருவர் மரணம்

ஓட்டமாவடி மியாங்குள – கொழும்பு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகம்மது

Read More
உள்நாடு

சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகத்தால் கெளரவம்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்திற்;குள் வசித்து வரும் 5 மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றதை முன்னிட்டு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்

Read More
உள்நாடு

ஜேர்மன் நாட்டு பிரமுகர்கள் நாளை பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் மேய்ன் கிங்ஸிக் பிரேஸ் மாநில முன்னாள் மாவட்ட அமைச்சர், கர்ல் எயர் கவுபர், அவரது பாரியார் திருமதி. மரியொம் எயர் கவுபர்

Read More
உள்நாடு

ஐனாதிபதி தலைமையில் நேற்று அநுராதபுரத்தில் பொதுக்கூட்டம்

நாட்டைக் கட்டமைப்பதற்கு நாம் ஒன்றாக திசைகாட்டி க்கு ” எனும் தலைப்பில் அனுராதபுரம் பொது மைதானத்தில் (09) மாலை நடத்தப்பட்ட வெற்றி கூட்டத்தில் நிறளாக கலந்து கொண்ட

Read More
உள்நாடு

வங்குரோத்து நிலையால் பாதிப்புகளை சந்தித்து வரும் மக்களுக்கு, ஜனாதிபதியின் பொய்யான வாக்குறுதிகளாலும் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது; ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று பொய்யான வாக்குறுதிகளாலும் பாதிக்கப்பட்டு

Read More
உள்நாடு

சந்தையில் அன்னாசிப் பழத்துக்கு பெரும் கிராக்கி

நாடெங்கிலும் உள்ள சந்தைகளில் அன்னாசிப் பழத்துக்கு பெரும் கிராக்கி நிலவுகின்றது. அன்னாசிப்பழத்தின் விளைச்சல் குறைந்ததன் காரணமாக சந்தையில் அன்னாசி விலையும் அதிகரித்து வருகின்து. இதன்படி, ஒரு கிலோகிராம்

Read More
உள்நாடு

புலமை பரிசில் பரீட்சை இல்லை, முன்பள்ளி கல்வி திட்டம் அரசால்முழுமையாக சுவீகரிக்கப்படும்;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப் பரிசில்பரீட்சை இரத்து செய்யப்படும்என பிரதமரும் கல்விஅமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8

Read More
உள்நாடு

கண்டி டீ.எஸ். கல்லூரியின் மதில் இடிந்து வீழ்ந்துள்ளது

கண்டியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கண்டி டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாரிய மதிலொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் கல்லூரியின் பல

Read More
உள்நாடு

எரிபொருள், மின் கட்டணங்களை குறைப்போம்; ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு

மின் கட்டணத்தையும், எரிபொருள் விலையையும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.அதற்காக சிறிது கால அவகாசம் தேவை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தம்புள்ளையில் நடைபெற்ற தேர்தல்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் தென்

Read More