உள்நாடு

உள்நாடு

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில் ஹிஜ்ரி

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் நபி வழிபெருநாள் திடல் தொழுகை

சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திடல் தொழுகை வழமைபோன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெருநாள்

Read More
உள்நாடு

ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1447 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்

Read More
உள்நாடு

நேத்ரா தொலைக்காட்சியில் ரஷீத் எம். றியாழின் பெருநாள் கவிதைப் பொழிவு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலை வரிசையில் நோன்புப் பெருநாள் தினத்தன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை இடம்பெறவுள்ள விசேட பெருநாள் நிகழ்ச்சியில்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுதில் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுத் ஜும்ஆப் பள்ளியில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யாவில் மாணவர் பிரியாவிடை மற்றும் முஸாபகது ரமழான் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 15 ஆம்

Read More
உள்நாடு

சுயாதீன தொலைக்காட்சி நிலையத்தில் வருடாந்த இப்தார்

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி வானொலி முஸ்லிம் ஊழியர்கள் இணைந்து வருடாந்த இப்தார் நிகழ்வினை ஜ.ரீ.என் தலைவர் பிரியந்த வெதமுல்ல தலைமையில் ஜ.ரீ.என். கெம்பஸ் கூட்ட

Read More
உள்நாடு

துந்துவையில் நடைபெற்ற சமூக நல்லுறவு இப்தார்

பல்லினத்தன்மையை மதித்து, கொண்டாடி, சமூக நல்லுறவை வளர்க்கும் நோக்கில் காலி மாவட்டம் துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் பாடசாலை அதிபர், ஆசிரியர்

Read More
உள்நாடு

எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இப்தார் நிகழ்வு

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கதீப்மார்கள் முஅத்தின்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த

Read More
உள்நாடு

ஏப்ரல் மாதத்திற்கான 5 எரிபொருள் கப்பல்கள் உறுதி செய்யப்பட்டது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் நேற்று

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய, சப்ரகமுவ

Read More