உள்நாடு

உள்நாடு

ரமழான் மாதத்தில் சாதாரண பரீட்சையை நடாத்துவதை மறு பரிசீலியுங்கள்.இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பிரதமரிடம் வேண்டுகோள்.

க.பொ.த ( சா/தர) பரீட்சையை 2025 மார்ச் மாதம் நடாத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் எடுத்திருக்கின்ற முடிவினை மீள் பரிசீலிக்க வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்

Read More
உள்நாடு

சமூக வலுவூட்டல் வேலைத் திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு.

பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மட்டக்களப்பு

Read More
உள்நாடு

ஊடகத்துறை விருது வழங்கும் விழாவில் ஐவருக்கு வாழ்நாள் தங்க விருது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் ஊடகத்துறை விருது வழங்கும் விழா நேற்று கல்கிசை பீச் ஹோட்டலில் வெகு

Read More
உள்நாடு

GEM SRI LANKA 2025 – BENTOTA மாபெரும் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடங்கி வைத்தார்

பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பூரண ஏற்பாட்டிலும், மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பூரண அனுசரணையுடனும்

Read More
உள்நாடு

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் மூன்று மாணவர்கள் சாதனை

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.பாகிஸ்தான் – கராச்சியில் அமைந்துள்ள “ஜாமிஆ

Read More
உள்நாடு

மாதி பொல விபத்தில் முஸ்லிம் தம்பதிகள் பலி

முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி  தம்பதிகளான இருவர் அதே இடத்தில் மரணமடைந்த சோக சம்பவமொன்று மாத்தளை மதிபொல எனுமிடத்தில்    7 ந்திகதி செவ்வாய் மாலை 7.00

Read More
உள்நாடு

வட மத்தியின் 11ம் தர பரீட்சைகள் ஜனவரி 27 முதல் நடாத்தப்படும்.

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர இறுதிப் பரீட்சையின் அனைத்துப் பாடங்களும் ஜனவரி 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சின்

Read More
உள்நாடு

எதிர்க்கட்சியில் இருந்தபோது தாம் எதிர்த்த பயங்கரவாதத் தடைச் சட்டம் ஏன் இன்னும் அமுலில் காணப்படுகின்றது?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி! அப்போது நாட்டில் இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3

Read More
உள்நாடு

தர்ம சக்தி அமைப்பினருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு

தர்ம சக்தி அமைப்பின் தலைவர் கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை (07) இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு திணைக்களப்

Read More