நாடெங்கும் பரவலாக மழை பெய்யலாம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு,
Read Moreவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு,
Read Moreபோலியான ஆவணங்களை தயாரித்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக தயாரித்த வெரஹெர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் உட்பட மூவரை
Read Moreகற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் இடம்பெற உள்ள
Read Moreஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை நேரப்படி காலை 5.5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில
Read Moreவயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் இன்று (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில் வைத்து
Read Moreவடமத்திய மாகாணத்தில் அலங்கார மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்களை வடமத்திய ஆளுநர் வசந்த ஜினதாச வழங்கி வைத்தார். இதற்காக மாகாண சபை நிதியியல்
Read Moreபுத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரியின் 2025 ஆம் வருடத்திற்கான பட்டமளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்கிழமை 2025/01/14 ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
Read Moreமாவனல்லையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளருமான ரிஸ்கி ஷெரீப் அவர்கள் தனது 54 ஆவது வயதில் 2025.01.10 ஆம் திகதி இரவு காலமானார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர்
Read More2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 – 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்
Read Moreஅடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
Read More