உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியவர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் சியான்.

-கல்விப் பணிப்பாளர் சியான் மறைவுக்கு கலாநிதி இல்ஹாம் மரிக்கார் அனுதாபம். புத்தளத்தின் உதவிக் கல்வி பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் மிகவும் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் மர்ஹூம்

Read More
உள்நாடு

பத்து வீத நெல்லைக் கூட அரசு கொள்வனவு செய்யாது; எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன்.

அரசாங்கம் அரச நெற் களஞ்சியசாலை களுக்கு சென்று ஊடக கண்காட்சி செய்த போதிலும் தற்போதைய அரசாங்கம் பத்து வீத நெல்லைக்கூட கொள்வனவு செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லை

Read More
உள்நாடு

மல்வத்துஓயா பெருக்கெடுப்பு. அவதானத்தோடு இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

அனுராதபுரம் புனித நகர் பகுதியை அன்மித்துள்ள மல்வத்துஓயாவின் இருபுறமும் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன

Read More
உள்நாடு

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை

கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அதிபர் ஏ

Read More
உள்நாடு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு முன்னணி சீன நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு,

Read More
உள்நாடு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு  பொறுப்பான நீர்ப்பாசன பொறியாளர் சம்பத்

Read More
உள்நாடு

பேருவளை உதைபந்தாட்ட தலைவர் வெற்றிக் கிண்ணம். இறுதிப் போட்டி 18 ஆம் திகதி.

பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் “தலைவர் வெற்றிக்கிண்ணத்திற்காக” நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி (18-01-2025) பி.ப.3.00 மணிக்கு களுத்துறை வேனன்

Read More
உள்நாடு

கொழும்பில் இளம் பெண்ணைக் காணவில்லை

கொழும்பில் கடந்த 9ஆம் திகதி முதல் இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பாத்திமா வாஸிரா அபூ தாஹிர்

Read More
உள்நாடு

இந்திய உயர் ஸ்தானிகர், சஜித் பிரேமதாச சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள

Read More
உள்நாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல் ; பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படலாம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால்

Read More