உள்நாடு

உள்நாடு

வேதம் வழங்கப்பட்ட சமூகங்களை ஏமாற்றும் ஏகாதிபத்தியம் தோல்வியுறும்!பெருநாள் பிரார்த்தனைகள் பெறுமதியாகட்டும்-மக்கள் காங்கிரஸ் தலைவர், றிஷாட் எம்.பி

சத்தியம் வென்று, அசத்தியம் அழியுமென்ற நம்பிக்கை இஸ்லாமியர்களின் அடிப்படைகளிலொன்று எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன், இவ்வாறான மற்றொரு இறை நம்பிக்கையில் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும்

Read More
உள்நாடு

யுத்த தீப்பிழம்புகள் அணைந்து அமைதியின் ஒளி உதயமாகட்டும்; எதிர்க் கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு

Read More
உள்நாடு

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமையட்டும்; ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டின் அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, புனித அல்-குர்ஆனை ஓதி, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு

Read More
உள்நாடு

கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை நெல்லுக்குத்தி ரெஸ்டுடனில்

Read More
உள்நாடு

சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்

Read More
உள்நாடு

யுத்த தீப்பிழம்புகள் அணைந்து அமைதியின் ஒளி உதயமாகட்டும்; எதிர்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு

Read More
உள்நாடு

எரிபொருள் விலை குறித்து விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது; ஜனாதிபதி அநுர

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ஏனைய நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி இன்று

Read More
உள்நாடு

பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை இன்னும் சற்று நேரத்தில் நிகழ்த்தவுள்ளார்.

Read More
உள்நாடு

இன்று பல இடங்களிலும் மழை பெய்யலாம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்

Read More