உள்நாடு

உள்நாடு

போலியான குற்றச்சாட்டு. விசாரணை நடாத்தவும்.சி.ஐ.டி யினரிடம் மேல் மாகாண ஆளுநர் கோரிக்கை.

இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தன்னை குறிவைத்து பல முன்னாள் மக்கள்

Read More
உள்நாடு

பிறை தென்பட்டதால் ஷஃபான் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 ; ஸஹ்பான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜனவரி 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்

Read More
உள்நாடு

கட்டார், இலங்கை வர்த்தக, முதலீட்டு ஊக்குவிப்பை வலியுறுத்திய புதிய தூதுவர்.

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சித்தாரா அஸ்ரப்கான் அசார்ட் 23 ஜனவரி 2025 அன்று தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளைப்

Read More
உள்நாடு

கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு

1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு (27) திங்கட்கிழமை இரவு கொழும்பு – 10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இரவு 7.45 மணி

Read More
உள்நாடு

பதுளை அன்வர் பள்ளிவாசல் தலைவராக இம்தியாஸ் பக்கீர்டீன் மீண்டும் தெரிவு

பதுளை நகர் “மஸ்ஜிதுல் அன்வர்” பெரிய ஜும்மா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆத் தொழுகையின் பின்பு ஊவா மாகாண (பதுளை/ மொனராகலை

Read More
உள்நாடு

ஊவா பரணகம- ரத்தம்ப “தாருத் தக்வா” அஹதிய் யாவின் / மீள் ஆரம்ப நிகழ்வும் ,பரிசளிப்பு விழாவும் !

பதுளை மாவட்ட ஊவா பரணகம, ரத்தம்ப “தாருத் தக்வா “அஹதிய்யா பாடசாலையின் மீள் ஆரம்ப நிகழ்வும், ரத்தம்ப சலாஹிய் யா குர்ஆன் மத்ரஸா மற்றும் பகுதிநேர குர்ஆன்

Read More
உள்நாடு

பதுளை “சரஸ்வதியில்” 26 மாணவர்கள்/ஊவா மாகண மட்டத்தில் வரலாற்றுச் சாதனை!

நடந்து முடிந்த ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சை( 2024) பெறுபேறுகளின் படி பதுளை நகர் “சரஸ்வதி” கனிஷ்ட வித்தியாலயத்தில் 26 மாணவர்கள் சித்தி அடைந்திருப்பதாகவும் 173 அதி கூடிய

Read More
உள்நாடு

சம்மாந்துறை ஜமாலியாவில் சித்தி பெற்ற பாத்திமா ஹனாவுக்கு கௌரவிப்பு

கமு/ சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 150 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற முகம்மட்

Read More
உள்நாடு

நாடெங்கும் இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது

Read More
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு பிணை

இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர

Read More