உள்நாடு

உள்நாடு

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமாரவுக்குகெளரவம்

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பல வருடங்களாக கடமையாற்றி நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித் பத்மகுமார சேவைகளை

Read More
உள்நாடு

சுஐப் எம். காசிம் எழுதிய “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா புத்தளத்தில்

மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட “விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் வரலாறுகளைக் கொண்ட “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா, தேசிய கல்வி

Read More
உள்நாடு

நீர் விநியோகத்திற்கான தாரிக் ஹமீதின் நிதி உதவி

தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி இலாஹியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையினால் நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அந்த நீர் விநியோகத் திட்டத்தை விஸ்தரிப்பதற்கும் அழகிய

Read More
உள்நாடு

படைகளிலிருந்து தப்பிச் சென்றோரை உடன் கைது செய்ய உத்தரவு

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்தா பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை

Read More
உள்நாடு

இலங்கையின் சமூக, பொருளாதார,உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் குவைட்; கொழும்பு அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர்

இலங்கையின் சமூக, பொருளாதார உட்கட்டமைப்புக்கு மேம்பாட்டுக்கு பல்வேறு வழிகளிலும் குவைத் உதவி, ஒத்துழைப்புக்களை நல்கிவருவதாக கொழும்பு அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச். சேஹுத்தீன் மதனி தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ

Read More
உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு இன்று ஜெனீவா பயணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு

Read More
உள்நாடு

பள்ளேகமயில் ஒருநாள் ஊடக கருத்தரங்கு

பள்ளேகம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா மு.ம.வி. இல் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு கடந்த 22ம் திகதி இடம்பெற்றது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாளை முதல் (24) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள்.

கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்  நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச்

Read More