உள்நாடு

உள்நாடு

சம்மாந்துறை “திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கலை இலக்கிய மாநாடும்..!

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை “திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கலை இலக்கிய மாநாடும், அண்மையில் சம்மாந்துறை அப்துல்

Read More
உள்நாடு

வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவன் சாதனை..!

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆலயம் ஆகியன இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான காணொளி தயாரிப்பு போட்டியில்வாழைச்சேனை அந்

Read More
உள்நாடு

பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் சைக்கிள் ஓட்ட போட்டி..!

மட்/மம/ பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் முப்பதாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாகவும் பாடசாலையில் 2025 ஆம் ஆண்டுக்குரிய இல்ல விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வாக சைக்கிள் ஓட்டப்

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாசவைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள்..!

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்

Read More
உள்நாடு

27 சிறப்பு கூட்டத்தில் தேர்தல் திகதி பற்றி தீர்மானம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை முடிவு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் வரும் 27ஆம் திகதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்

ஐக்கிய மக்கள் காங்கிரஸின் உத்தியோகபூர்வ காரியாலயம் அதன் செயலாளர் ஏ.சி.யஹியாக்கான் தலைமையில் நேற்று (23) சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்….

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் வதிவிட வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி வாரியாபொலயில் உள்ள வடமேல் மாகாண பயிற்சி நிலையத்தில் வேர்ல்ட் விஷன்

Read More
உள்நாடு

சிலாபம் நஸ்ரியாவுக்கு காணிஉறுதிப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நாளை

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரிக்காக வாங்கப்பட்ட காணியின் உறுதியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் 25 ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி மண்டபத்தில்

Read More
உள்நாடு

வரவு-செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் நமது மக்கள் நலன் பெறும் சில திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய ரீதியில் இயங்கி வரும்

Read More
உள்நாடு

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமாரவுக்குகெளரவம்

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பல வருடங்களாக கடமையாற்றி நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித் பத்மகுமார சேவைகளை

Read More