உள்நாடு

உள்நாடு

துப்பாக்கி சூட்டில் டான் பிரியசாத் பலி

இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Read More
உள்நாடு

வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவோம்.சீனங்கோட்டையில் பிரதியமைச்சர் முனீர் முலப்பர்.

பெறுமதிமிக்க வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மிகவும் மோசமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இதன் பிறகாவது முற்றுப்புள்ளி வைக்க

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபை சுயேட்சை குழு 4 இன் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

கே.ரீ.குருசுவாமி முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்தாபகர் விவேகா பயிற்சி நிலையம் மற்றும் பழ புஸ்பநாதன் இணைத் தலைவர்களாக

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 24 ல் ஆரம்பம்.

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட

Read More
உள்நாடு

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளராக கமல் அமரசிங்க.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க

Read More
உள்நாடு

தரமற்ற மருந்து இறக்குமதியை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழு; சட்ட மா அதிபரிடம் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை

Read More
உள்நாடு

வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்புக்கு 2 கோடி 89 இலட்சம்; பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி

பேருவளை மருதானை வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்பு பணிக்காக 2 கோடி 89 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இந்த கால்வாய்

Read More
உள்நாடு

பேஸா விசாக்களை முறைகேடாகப் பயன்படுத்த மாட்டோம்; பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப்

இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்காகச் செல்லப் பயன்படுத்துகின்ற பேசா விசாக்கள் எவையும் முறைகேடாக பயன்படுத்தப் படமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்துள்ளார். இம்முறை புனித

Read More
உள்நாடு

மக்கள் தேவையறிந்து திருப்திகரமான சேவைகளை வழங்குவதே எமது இலக்கு.வேட்பாளர் முஹம்மத் சுபியான்.

பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி ஒன்பது ஆசனங்களையும் வெற்றி கொண்டு தனியான ஆட்சியமைக்கும் என சீனங்கோட்டை கன்கானங்கொடை வட்டார வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளரும்

Read More
உள்நாடு

இரண்டு தேர்தல்களிலும் மக்களை ஏமாற்றிய திசைகாட்டியினர் இப்போது தமது கிராமத்து பொய்யர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தருமாறு கோரி வருகின்றனர்.

மக்களே ஏமாந்து விடாதீர்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான

Read More