உள்நாடு

உள்நாடு

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரம்

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் நேற்று மாலை (20) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு

Read More
உள்நாடு

துப்பாக்கி மீட்பு; இரு பெண்கள் கைது

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் நேற்று மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பில் பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஸ்தாபகர் தின நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்பு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில்

Read More
உள்நாடு

2024 க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் படி, புத்தளம் மாவட்டம் முதலிடம்

க.பொ.த உயர் தரப் பரீட்சை 2024 பெறுபேறுகளின் படி, பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றவர்களின் அதி கூடிய வீதத்தைப் பதிவு செய்து புத்தளம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் கிராம அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடல்

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிடுவது தொடர்பான கலந்துரையாடல் முதல் கட்டமாக கற்பிட்டி குறிஞ்சிப்பட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (20) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ

Read More
உள்நாடு

கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை புனரமைக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

கெஹெலியவுக்கு ஜூன் 3 வரை விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (20) உத்தரவிட்டார்.

Read More
உள்நாடு

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் கெஹெலிய ரம்புக்வெல்ல

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த மூன்று வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (20)

Read More
உள்நாடு

காலநிலை மாற்றம் உப்பு உற்பத்திக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

உப்பு உற்பத்தி செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவே இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

Read More