உள்நாடு

உள்நாடு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகரும், சமூக

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபையின் முதலாவது வரவு செலவு திட்டம் தோல்வி

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சபையில் முதல் மேயர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ள அனைத்து

Read More
உள்நாடு

பாகிஸ்தானிலிருந்து மேலுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தது

டிட்வா சூறாவளியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின் பேரில், பாகிஸ்தான் தனது மனிதாபிமான உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கைக்கு மேலதிகமாக

Read More
உள்நாடு

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகனின்

Read More
உள்நாடு

துயரத்தில் வாடும் இலங்கையர்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்

குவைத் நாட்டின் தலைவர்கள் திட்வாபுயல் தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர் இலங்கையைத் தாக்கிய டித்வா எனும் சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களையும், உடமைகளையும்

Read More
உள்நாடு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 2025.12.17ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை அரசாங்க தகவல்

Read More
உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில்

Read More
உள்நாடு

இடையிடையே மழை பெய்யலாம்

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு மாகாணத்தில்

Read More
உள்நாடு

வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனை

2025 டிசம்பர் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர்

Read More
உள்நாடு

அவசர வெள்ள நிவாரண நிதியத்திற்கு ரியாத் வாழ் இலங்கையர்களின் 100,000 ரியால்கள் ( US $ 26,666) பங்களிப்பு

இலங்கையில் அண்மைய தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் உடனடி நிதி சேகரிப்புக்காக தொடரான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

Read More