உள்நாடு

உள்நாடு

சாய்ந்தமருதில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் – 2025

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் பல் தேவை கட்டிடத் தொகுதி வளாகத்தில்

Read More
உள்நாடு

மாறா விட்டால், மாற்றப்படுவீர்கள்; அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஊழல் நிறைந்த அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமைகளில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி அதிக சபைகளை கைப்பற்றும்; பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பாலான சபைகளை கைப்பற்றி ஆட்சியமைத்து பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் என பேருவளை ஐக்கிய மக்கள்

Read More
உள்நாடு

ஜனாதிபதி டிரம்பின் வரிகள் தொடர்பில் கலந்துரையாட உடனடியாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை சந்திக்கவும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.04.09) எழுப்பிய கேள்வி. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெப்ரவரி

Read More
உள்நாடு

அமெரிக்க வரி குறித்து பேச நாளை சர்வ கட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு

Read More
உள்நாடு

வயோதிபர் அடித்துக்கொலை ; வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட

Read More
உள்நாடு

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு; பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்

Read More
உள்நாடு

உடதலவின்ன மடிகேயில் நூலகம்,கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

கண்டி உடதலவின்ன மடிகேயில் புதிய பொது நூலகம் மற்றும் கலாசார நிலையத்துக்கான மூன்று மாடிவசதிகொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதேச மஸ்ஜிதுகளின் தலைவர்கள்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படையுங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் நகர பிரதேச சபைகளின் அதிகாரங்களை நாட்டு

Read More