உள்நாடு

உள்நாடு

நிட்டம்புவ,ரன்பொகுனுகம, அத்தனகலை உட்பட பல பிரதேசங்களில் சனியன்று நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம்

Read More
உள்நாடு

வாகன இறக்குமதி தொடரும்; பாராளுமன்றில் ஜனாதிபதி

வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பாராளுமன்றில் உரையாற்றும்

Read More
உள்நாடு

ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த உஸ்தாத் அகார் முஹம்மதின் 100 வாழ்க்கைப் பாடங்கள் நூல்..!

நேற்று 6ஆம் திகதி பி.எம்.ஜ.சி.எச் ல் வெளியிடப்பட்ட 100 வாழ்க்கைப் பாடங்கள் எனும் இஸ்லாமிய வழிகாட்டல் நுால் உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவரகளின் நுால் ஒன்றின்

Read More
உள்நாடு

வாகன இறக்குமதி தொடரும்..! பாராளுமன்றில் ஜனாதிபதி..!

வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  இன்று (7) பாராளுமன்றில் உரையாற்றும் போதே

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். முன்னாள்

Read More
உள்நாடு

கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பத்து பேர் கைது

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி பத்தளங்குண்டு தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (05) இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி

Read More
உள்நாடு

தமிழ்,முஸ்லிம் தலைமைகள்  ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும்; பாராளுமன்றத்தில் அலைய வேண்டியதில்லை..! –   ரிஷாட் எம்.பி.

தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில்  பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.

Read More
உள்நாடு

கிண்ணியா மத்தியஸ்த சபையில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு..!

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் கிண்ணியா மத்தியஸ்த சபையின்  தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் 31 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு

Read More
உள்நாடு

காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் – புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது..!

காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (02) காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்

Read More
உள்நாடு

கற்பிட்டி கண்டக்குழியில் நூறு கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மருந்து வில்லைகளை கைப்பற்றிய கற்பிட்டி

Read More