கலாவேவ வட்டாரத்தில் பாஹிம் ஸாலி வெற்றி
இபலோகம பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கலாவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட பாஹிம் சாலி வெற்றிபெற்றுள்ளார். கலாவெவ வட்டாரத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இவர்
Read Moreஇபலோகம பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கலாவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட பாஹிம் சாலி வெற்றிபெற்றுள்ளார். கலாவெவ வட்டாரத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இவர்
Read Moreதேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை பட்டியல் உறுப்பினர் காகித நகர் வட்டாரத்தின் வேட்பாளர் அல்ஹாபிழ் மெளலவி எஸ்.எம்.ஏ.லத்தீப் தெரிவுசெய்யப்ட்டார். நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓட்டமாவடி
Read Moreஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருக்கிறது மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
Read Moreஇறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு சென்று நலன் விசாரித்துள்ளார் பிரதமர் ஹரிணி. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களின் வைத்தியத் தேவைகள்
Read Moreஎதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய
Read Moreஅகில இலங்கை ரீதியில் ஜம்இய்யதுல் குர்ராஃ ஏற்பாட்டில் இடம்பெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் மொஹமட் மஹ்றூப் மொஹமட் அக்ஸான் மூன்றாம்
Read Moreபுத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு, புத்தளம் கல்வியலாளர்களின் சங்கம் நவிகாய்ஸ் அமைப்பு மற்றும் தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பியூசர் லீடர்ஸ் ஃபோரம் மூலம் 11ம் திகதி
Read Moreஇவ்வருடம் அல்லாஹ்வின் பேரருளால், அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, இப் புனித கடமையை நிறைவேற்ற பயணமாகும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா
Read Moreஇன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்
Read Moreநுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை
Read More