உள்நாடு

உள்நாடு

“அரகலய போராட்டக் குழு” வினரால் “மக்கள் போராட்ட முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, “அரகலய போராட்டக் குழு” வினர் ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை நேற்று (19) ஆரம்பித்தனர்.

Read More
உள்நாடு

25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு..!

25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடிடத் தொகுதி திறப்பு விழா

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தின் ஓராண்டு பூர்த்தியும் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More
உள்நாடு

இரண்டொரு தினங்களில் திருமலை ஸாஹிரா மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகும்..! பாரளுமன்றில் இன்று கல்வி அமைச்சர் உறுதி..!

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியாகுமென பாராளுமன்றத்தில் இன்று கல்வி

Read More
உள்நாடு

புத்தளம் முள்ளிபுரத்தில் பாரம்பரிய கயிறு இழுத்தல் போட்டி..!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை (17) முள்ளிபுரம் பிளக் பெயார் குழுவினரால்ழ நடத்தப்பட்ட பாரம்பரிய கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற

Read More
உள்நாடு

மரகஹவெவ விபத்தில் இருவர் காயம்..!

நொச்சியாகம மரகஹவெவ பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக நொச்சியாகம பொலிசார் தெரிவித்தனர். கட்டுநாயக்கவிலிருந்து நொச்சியாகம நோக்கிப் பயணித்த சிறிய வேன் ஒன்று கட்டுப்பாட்டை

Read More
உள்நாடு

கோறளைப்பற்று மத்தி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பிரத்தியோக சிகிச்சை நிலையம் ஆளுனர் திறந்து வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பிரத்தியோக சிகிச்சை நிலையம் 15.06.2024 சனிக்கிழமை அன்று மாலை கிழக்கு மாகாண

Read More
உள்நாடு

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்..! -பாரத் அருள்சாமி கோரிக்கை

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளும் முழுமையான

Read More
உள்நாடு

10ஆவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் 10 நாள் யோகா மஹோற்சவம் ஆரம்பம்..!

10ஆவது சர்வதேச யோகா தினத்தை (IDY) கொண்டாடும் வகையில் 10 நாள் யோகா மஹோற்சவம் கொழும்பு தேசிய நூதனசாலையில் 13 ஜூன் 2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More