உள்நாடு

உள்நாடு

சிரேஷ்ட பத்திரிகையாளர் அமரர் க.ப.சிவம் நினைவாக. 27 ஆம் திகதி கண்டியில் சிறப்பு நிகழ்ச்சி

சிரேஷ்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த கலாபூ ஷணம் க . ப. சிவம் நினைவாக “நினைவலைள்” எனும் சிறப்பு நிகழ்ச்சியொன்று கண்டியில் நடைபெறவுள்ளது. மலையக கலை கலாசார

Read More
உள்நாடு

பரிசளிப்பும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், நூல் வெளியீட்டு விழாவும்

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா, ஸாஹிரா, முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2024 வருடம்

Read More
உள்நாடு

2400 மாணவர்களுக்கான வினாத்தாள்களை வழங்கிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றம்

புறக்கோட்டை இந்து இளைஞர் நற் பணி மன்றம் பலாங்கொடை வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் த ரம் 5 மாணவர்களின் நலன் கருதி இலவச பரீட்சை முன்னோடி

Read More
உள்நாடு

மீராவோடை அல் ஹிதாயா சாதனை மாணவர்களுக்கு பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் மகத்தான வரவேற்பு..!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்கள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் மாணவர் மாதிரிச் சந்தை..!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் மாணவர் மாதிரிச் சந்தை ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. பாடத்திட்டத்திற்கமைய மாணவர்கள் மத்தியில்

Read More
உள்நாடு

யானை தாக்கியதில் 51 வயது நபர் பலி..!

எப்பாவல பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்து தீர்வுகளைக்காணும் செயற்பாடுகளை பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும்..! -கே எ ஹமீட்

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக

Read More
உள்நாடு

திங்களன்று மாலைதீவு செல்லும் ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு செல்லவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) தெரிவித்துள்ளார். மாலைதீவின் ஜனாதிபதி முகமது

Read More
உள்நாடு

எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பீ.க்கள் தேசிய சூரா சபையினர் சந்திப்பு..! முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வு..!

தேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. இந்த

Read More
உள்நாடு

பேருவளை கடற்கரையில் மினி கோல்பேஸ்..! பூர்வாங்க பணிகள் ஆரம்பம்..!

நடந்து முடிந்த நகரசபைத் தேர்தலின்போது NPP வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த 18 அம்ச வேலைத் திட்டங்களில் மிகப்பிரதானமானவைகளில் ஒன்றான Mini Galle Face ஐ

Read More