உள்நாடு

உள்நாடு

புலமையில் சித்தியெய்திய தல்கஸ்பிட்டி அல் அஷ்ரக் மாணவர்களுக்கு கெளரவம்..!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இம் மாணவர்களை ஜாயா விளையாட்டுக்

Read More
உள்நாடு

ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி..!

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி தாய் மற்றும்  இரு மகள்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் ஆனைவிழுந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையில்

Read More
உள்நாடு

கொத்தான்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆறாம் தரத்துக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்வு..!

புத்தளம் தெற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட கொத்தான்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆறாம் தரத்துக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்வுகள் திங்களன்று (19) காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்தில் ஆரம்பம், விநியோகத்திற்காக பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நிறைவு. – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான போராட்டமொன்று அவசியமாகும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகின்றவேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது.

Read More
உள்நாடு

பாணந்துறை இன்சயிட் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.

பாணந்துறை இன்சயிட் கல்லூரி மாணவர்களின் வருடாந்த பரிசிளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (17) தெஹிவல ஜெயசிங்க மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஸனீரா தாரிக்ஸாட் தலைமையில் இரு அமர்வுகளாக

Read More
உள்நாடு

டிக்கெட் பெற தம்புள்ளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கிரிக்கெட் ரசிகர்கள்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்போட்டிக்கான டிக்கெட்டினைப் பெற்றுக் கொள்ள தம்புள்ளை பிரதேச செயலகத்தின் கதவுகளை உடைத்து

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்

குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் இன் கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண

Read More
உள்நாடு

சவுதி பிரஜைகளிடமிருந்து கப்பமாக திரட்டிய 147 கோடி, உள்ளுர் கணக்குகளை பரிசோதிக்குமாறு நீதவான் உத்தரவு

பாதாள உலகக்குழுவினரால் சவுதி அரேபிய பிரஜைகளிடமிருந்து கப்பமாக திரட்டிய 147 கோடி ரூபா பணம் இலங்கையின் பிரதான கம்பெனிகளில் முதலீடு செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான கணக்குகளை

Read More
உள்நாடு

2024 பாடசாலை ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்..!

பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த

Read More