உள்நாடு

உள்நாடு

மின் கட்டணம் விரைவில் குறையும்.

கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண சதவீதத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று

Read More
உள்நாடு

 UTV நடாத்திய நாடளாவிய கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா..!

நாடளாவிய ரீதியில் UTV நடாத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ,கடந்த சனிக்கிழமை (17) மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள்

Read More
உள்நாடு

புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலை விடுகை விழா..!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா கடந்த (17) சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள்

Read More
உள்நாடு

இரு தரப்பும் ஏற்கக் கூடிய தீர்வே தேவை. ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான் வௌிவிவகார அமைச்சரிடம் நேற்று (20)

Read More
உள்நாடு

அரசை கண்டித்து இன்று போராட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் (NRPM) இலங்கையில் முக்கியமான பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணில் -ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் (Hossein Amir-Abdollahian) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர்  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

ஈரானிய Silver Moon சொகுசு கப்பல் தாய்லாந்து புறப்பட்டது..!

Silver Moon அதிசொகுசு பயணிகள் கப்பல் சுமார் 1000 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இத்தாலியில் இருந்து ஆரம்பமான இந்த பயணிகள்

Read More
உள்நாடு

“மலையகத் தமிழர்” எனப் பெயர் சூட்ட அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. -நுவரெலியாவில் இன்று கோரிக்கை ஏற்புப் போராட்டம்..!

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களாக நாமம் சூட்டி வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை, தற்பொழுது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில், “மலையகத் தமிழர்”

Read More
உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு..!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பெலவத்த ம.வி.மு.

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு பெருந்தொகை நூல்களை வழங்கிய சட்டத்தரணி புஞ்சிஹேவா..!

இடதுசாரி இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பலம்பொருந்திய ஜாம்பவானும் எழுத்தாளருமான வயது 91 வருடங்களைப் பூர்த்திசெய்த சட்டத்தரணி திரு. எஸ். ஜீ. புஞ்சிஹேவா அவர் எழுதிய புத்தகங்களை உள்ளிட்டதாக

Read More