உள்நாடு

உள்நாடு

பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.- ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம் .சுஹைர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி

Read More
உள்நாடு

கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் நடை பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ்..!

ரமழான் மாதத்தை முன்னிட்டு கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆன் மஜ்லிஸ் ஒன்று தினசரி இரவு 9.10மணி முதல் 10மணி வரை நடைபெற்று வந்தது. இதிலே கொல்லந்தலுவ

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி திடல் தொழுகை..!

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர். ஜும்ஆ

Read More
உள்நாடு

மூதூர் பொது அரங்கில் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் புனித நோன்புப் பெருநாள் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.தொழுகை மற்றும் உரையினை அஷ்ஷைக்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்> ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

சகோதரத்துவம் நிறைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெறுவோம். – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் பெருநாள் வாழ்த்து

இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுஸ்ட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த

Read More
உள்நாடு

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்..! புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்  முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளதாவது; “ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில்  குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை  தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண்சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள  வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது  இலட்சியங்களை  கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான்,  சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள்  தேவை என்கிறோம். சிறுபான்மையினரை கௌரவிக்கும்  அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம்

Read More
உள்நாடு

“ஈமானின் பக்குவங்கள் நமது எதிர்காலத்தை உறுதிப்படுத்தட்டும்” -ரிஷாட் எம். பி வாழ்த்து

முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுறுவதற்கு புனித நோன்புப் பெருநாளில் பிரார்த்திக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஈத் என்பது மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கான நாள். -பெருநாள் வாழ்த்து செய்தியில் சவூதி தூதுவர்.

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து..!

இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம்,நல்வாழ்வு மற்றும்

Read More