உள்நாடு

உள்நாடு

கலாநிதி ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி.

சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்.- அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ”லங்காதீப” செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

எமனிடம் பரிந்து பேசி என்னையும் அழைத்துக் கொள்ளுங்கள். – பாலிதவிடம் கெஞ்சும் மேர்வின் சில்வா.

நானும் விரைவில் பாலித சென்ற இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார் .

Read More
உள்நாடு

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கான விமானங்களை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Read More
உள்நாடு

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு. – பிரதமர் தினேஷ் குணவர்தன

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று

Read More
உள்நாடு

வெளியாகியது கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்.

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டன.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

800 ரூபாய்க்கு வடை, தேனீர் விற்றவர் கைது..!

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,

Read More
உள்நாடு

கார்தினலை சந்தித்தது தேசிய மக்கள் சக்தி..!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர்

Read More