உள்நாடு

உள்நாடு

36 வருட ஆசிரியர் சேவையிலிருந்து திருமதி ரஸீதா ஆசிரியை ஓய்வு..!

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாகவும் பகுதித் தலைவியாகவும் கடமையாற்றிய திருமதி றஸீதா அப்துல் நாபித், தமது 36

Read More
உள்நாடு

‘சிவிலியன்களை கொன்றொழிக்கும் சியோனிஸ அரசை தண்டியுங்கள்’ – சர்வதேசத்திடம் தே.ஐ.மு வேண்டுகோள்..!

அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம்.. -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக

Read More
உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: சஜித் உட்பட பெருந்தொகையானோர் பங்கேற்பு..!

இஸ்ரேலிய படைகள் காஸாவில் பலஸ்தீன் மக்கள் மீது நடாத்தி வரும் கொடூர தாக்குதல்களைக் கண்டித்தும் அந்த மக்களுக்கு நீதி வேண்டியும் நேற்று மாலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று

Read More
உள்நாடு

விஜயதாசவின் கடமைக்கு இடையூறு விளைவிக்கத் தடை: கடுவல நீதிமன்றம் உத்தரவு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின்

Read More
உள்நாடு

விஞ்ஞான பாட வினாக்களில் குளறுபடிகள்..! பரீட்சார்த்திகளுக்கு இலவச புள்ளிகள்…!

தற்போது நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்கள். பாராளுமன்ற குழு அங்கீகாரம்.

தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் இலங்கையர்கள் தவிக்கும்வேளையில் நிவாரணமாக வாகனம் கொண்டு வருவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்றின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக

Read More
உள்நாடு

கற்பிட்டியில் 10 கோடி பெறுமதியான “அம்பர்” மீட்பு…!

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) நேற்று (12) பறிமுதல்

Read More
உள்நாடு

தளம்பல் நிலையால் கடும் மழை பெய்யலாம்.

இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
உள்நாடு

ஆப்கானில் கடும் மழை, வெள்ளம்; நூற்றுக் கணக்கானோர் பலி.

ஆப்கானிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300 இற்கும் அதிகமானோர் உயிரிர்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

Read More