உள்நாடு

உள்நாடு

நெதன்யாகு ஹிட்லர் போன்றவர்..! காஸாவையும் மக்களையும் நிர்மூலமாக்க முயற்சி..! -சபையில் சஜித் காட்டம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (14.05.2024) உரையாற்றிய

Read More
உள்நாடு

நாடளாவிய ரீதியில் பரவும் இன்ஃபுளுவென்சா: சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்.

நாடளாவிய ரீதியில் காய்ச்சல் பரவிவரும் நிலையில், சடுதியான காய்ச்சல், இருமல், தொண்டைபுண், மூக்கில் இருந்து சளி அல்லது திரவம் வடிதல், மூக்கு அடைப்பு மற்றும் உடல் வலி,

Read More
உள்நாடு

மல்லத்த அஸ்கிய மாநாகய தேரர்கள் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டிற்கு புகழாம்.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இன நல்லிணக்கத்திற்கு சேவையாற்றியக் கூடியவர் என மகிழ்ச்சி கொள்வதோடு ஆளுநரின் கருத்துக்களின் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அஸ்கிரிய

Read More
உள்நாடு

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

மூச்சுத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு Bubble CPAP machine இயந்திரமொன்றை குறைமாத குழந்தை பிரிவுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கச் சென்ற போது, CT Scan இயந்திரமொன்றின்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்த டொனல்ட் லூ.

இலங்கைக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான

Read More
உள்நாடு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக றிபாஸ் மௌலவி நியமனம்…!

முல்லைத்தீவு – ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக அன்வர் தெரிவு..!

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை சமுர்த்தி

Read More
உள்நாடு

கல்வி சாரா ஊழியர்களின் நியாயமான தொழிற்சங்க போராட்டத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு கரம் நீட்டுகிறது..! -செயலாளர் எம்.ஏ.எம். சமீம்

சம்பள உயர்வு மற்றும் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாகவும் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களினால் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஏனைய ஆய்வு

Read More