உள்நாடு

உள்நாடு

அரசுக்கான சஜித்தின் யோசனைகள்

அனர்த்த முகாமைத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார்.  குருநாகல்

Read More
உள்நாடு

ஸம் ஸம் நிறுவனத்தின் இரண்டு புதிய செயல்திட்டங்கள்

ஸம் ஸம் நிறுவனம், அனர்த்த மீள்திறன் மற்றும் தயார்நிலைக்கான நிலையம் (Disaster Resilience & Preparedness Center – DRPC) மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்தொழில்

Read More
உள்நாடு

பாதுகாப்பாக தரை இறங்கியது TK733 விமானம்

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Read More
உள்நாடு

கபீர் ஹாசீம் வழிகாட்டலில் அனர்த்த உதவிகள்

அண்மையில் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை அரனாயக்கா, கோவிலகந்த மற்றும் கடுகன்னாவை பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு 2025.12.04 ஆம் திகதி மூன்று

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

கிழக்கிலிருந்து ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

Read More
உள்நாடு

மூச்சு வேலைத் திட்டத்தின் கீழ் தம்பதெனிய வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள்

டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தம்பதெனிய பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பதெனிய

Read More
உள்நாடு

மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும், தவறு செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இம்ரான் எம்.பி

நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என

Read More
உள்நாடு

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு மீண்டும் ஆரம்பித்து வைப்பு

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மீண்டும் நேற்று (15.12.2025) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வியா சஜ்ஜாத்

Read More
உள்நாடு

பொத்துவில்லில் நுளம்பிற்கு புகை விசிறும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாகபாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீளவும் திறக்கப்பட்டதை முன்னிட்டுபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் வழிகாட்டலின் கீழ்

Read More
உள்நாடு

மூன்றாம் தவணைப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு

Read More