உள்நாடு

உள்நாடு

தற்காலிகமாக மழை குறைவடையும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை நாளையிலிருந்து (05 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக கடமைப் பொறுப்பேற்றார் M. M. M. நவ்ப்.

கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய M. I. M. அஸ்ரபு அலி ஓய்வு பெற்றுச் சென்றமையால் கல்பிட்டி கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக

Read More
உள்நாடு

கம்பஹா கல்விவலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா கல்விவலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கம்பஹா வலய கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம், திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சருடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேச்சு! அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை

Read More
உள்நாடு

முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும்

Read More
உள்நாடு

மாத்தளை, தோட்டப்புற மக்களின் வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை      -பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூறைகளை புணரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு தினைக்கலத்தின் ஊடாக முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது. இந்த

Read More
உள்நாடு

இலங்கையில் உள்ள 28 கடற்கரைகளை “நீலக்கொடி கடற்கரைகளாக” மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது..! -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள இந்நாட்டில் உள்ள 28 கடற்கரைப் பகுதிகளை 28 நீலக் கொடி கடற்கரைப் பகுதிகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

Read More
உள்நாடு

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு சைக்கிள் பேரணி..!

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு  கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும் 

Read More
உள்நாடு

பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ தேவாலயம் சேதம்…!

மாரவில – தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை நாளை குறையும்..!

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித

Read More