உள்நாடு

உள்நாடு

சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது..! – இம்ரான் எம்.பி அனுதாபம்

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

Read More
உள்நாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Read More
உள்நாடு

ஆர்.சம்பந்தன் (எம்.பி) அவர்களின் மறைவுக்கு பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி..!

முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட அரசியல்வாதியான ஆர்.சம்பந்தன் (எம்.பி) அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த

Read More
உள்நாடு

களுத்துறைக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்..!

களுத்துறை மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள இலங்கை  நிர்வாக சேவையைச் சேர்ந்த ஜனக கே குணவர்தன மாவட்ட செயலகப் பணிமனையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலக அதிகாரிகள் 

Read More
உள்நாடு

ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயத்துக்கு மாவட்ட அபாவிருத்திக் குழுத் தலைவரின் நிதியில் பாடசாலைக்கு திறன் வகுப்பறை..!

பாணந்துறை ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலய கல்வி அபவிருத்தி மேம்பாட்டுக்காக களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் திறன் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.    

Read More
உள்நாடு

அதிபர் ஆசிரியர்கள் நாளையும் போராட்டம்.

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்

Read More
உள்நாடு

ஹொரணையில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி

” மறுமலர்ச்சிகாக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஹொரனையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்!! தேசிய மக்கள் சக்தியின் , களுத்துறை மாவட்டத்திற்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று

Read More
உள்நாடு

பாணந்துறையில் கவியரங்கு

பாணந்துறை கவிதா வட்டம் (பாகவம்) பாணந்துறை ஹேனமுல்லையில் கவியரங்கமொன்றை நடாத்தியது. நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இக்கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைதாங்கி

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் சஜித்தினால் திறந்து வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி பேருவலைப் பிரதான அலுவலகத்தை எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமாசா அவர்கள் (01.07.2024) சீனன் கோட்டையில் திறந்து வைத்தார்.ஐ.ம.சக்தி பேருவலை அமைப்பாளர் இப்திகார்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி கே.ஆர்.சீ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் மோட்டார் சைக்கிள் ரேஸ் மற்றும் விளையாட்டு விழா எதிர்வரும் 2024/07/07 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கற்பிட்டி தேத்தாவாடி

Read More