உள்நாடு

உள்நாடு

கொழும்பில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் சுவரொட்டிகள் . 11ஆம் திகதி என்ன நடக்கப் போகிறது?

இலங்கைத்தீவில் அரசியல் மேடை சூடு பிடித்து வரும் நிலையில், புதுப் புது மாற்றங்கள் , புதுப் புது கொள்கைகள், ஆங்காங்கே நடக்கும் மாநாடுகள், பல உறுதிகள் என

Read More
உள்நாடு

வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்; தேடுதல் தீவிரம்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Read More
உள்நாடு

ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் விஷேட உரை

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு

Read More
உள்நாடு

முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் உதயம் பத்திரிகை மற்றும் உதயம் இணையத்தள செய்தி ஆசிரியர் ஸிராஜ் எம்.ஸாஜஹானுக்கு கெளரவம்.எமது ஆசிரிய பீட வாழ்த்துக்கள்

நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஊடகத் துறைக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 வது வருடாந்த மாநாட்டின் போது கெளரவிக்கப்பட்டனர்.

Read More
உள்நாடு

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் இலவச அரிசி வினியோகம்..!

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இலவச அரிசி விநியோகம் இரண்டாம் கட்டம் இடம்பெற்று வருகின்றது.

Read More
உள்நாடு

அகில இலங்கை வை .எம் .எம்.ஏ பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு..!

அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில்  வெகு விமர்சியாக

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

வடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு..!

EDF நிறுவனத்தினரால் 2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு 30.06.2024 அன்று பு/ ஸாஹிரா

Read More
உள்நாடு

சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது..! – இம்ரான் எம்.பி அனுதாபம்

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

Read More