உள்நாடு

உள்நாடு

இடை நிறுத்தப்பட்டுள்ள 13 முஸ்லிம் பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்; – பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

இடை நிறுத்தப்பட்டுள்ள 13 பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வேளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

சமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவாகிய கல்பிட்டி அல் அக்ஸாவின் மாணவ, மாணவியர்

அன்மையில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருக்க கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப்

Read More
உள்நாடு

போராட்டம் தொடரும்; ரெயில் நிலைய அதிபர்கள்

9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுங்கப்படுமென ரெயில் நிலைய அதிபர்கள் கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாளை (ஜூலை 12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

ஆளுநர் நஸீர் அஹமட்டும், அலி சப்ரி எம்.பி. யும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு..!

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினரால் பொன்னாடை

Read More
உள்நாடு

கொழும்பில் ஒன்று கூடியுள்ள 15,000 க்கும் மேற்பட்ட போரா சமூகத்தினர்..!

கொழும்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர சமூகத்தினர் கொழும்பில் ஒன்று கூடியுளளனர் கடந்த ஜூன் 7 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை கொழும்பு விஜேராம

Read More
உள்நாடு

உலகம் எம்மை அங்கீகரிக்க மறுத்த ஒரு காலம் இருந்தது; உலகின் மூடிய கதவுகளைத் திறக்கும் இயலுமையை நாம் பெற்றுள்ளோம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

2024.07.08 அன்று மஹரகம வித்யாகர கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Read More
உள்நாடு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித முஹர்ரம் புது வருட நிகழ்வு

முஹர்ரம் 1446 ஆம் ஆண்டு புதுவருடத்தை சிறப்பித்து வரவேற்கும் முகமாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் நிகழ்வொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை

Read More