உள்நாடு

உள்நாடு

தென் மாகாணத்தில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல்: தென் மாகாண பாடசாலைகளுக்கு டிஜிட்டல் உபகரணங்கள் கையளிப்பு..!

தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை 2024 ஜூலை 6 ஆம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை  ஜனாதிபதி அதிமேதகு ரணில்

Read More
உள்நாடு

ஜனாதிபதி ஒதுக்கிய நிதி மக்கள் சேவைக்கே தவிர எம்.பிக்களின் சொந்த பாவனைக்கல்ல.. இதனைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள்..! -ஹரீஸ் எம்.பி

இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் நான். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும், வடகிழக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு..!

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணிக்கு பேருவளை மககொடை

Read More
உள்நாடு

ஆட்சியாளர்கள் என்ன சதி முடிச்சுக்களைப் போட்டாலும் அரசியலமைப்பை யாராலும் மீற முடியாது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சமூகமும், உலகமும் எப்போதும் போட்டித்தன்மை கொண்டவையாகும். எப்போதும் போட்டி நிலவிக்கொண்டே  இருக்கும். இதை கையாளக்கூடிய ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும். போட்டி முறைமையில் பல்வேறு உத்திகள் முன்னெடுக்கப்படும்.

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு சுற்றுப்புற சூழலுக்கான  “ஜனாதிபதி விருது”..!

பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 11வது சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழவில் (Presedent Environment Awards – 2024) காத்தான்குடி நகர சபை

Read More
உள்நாடு

சாய்ந்தமருது பிரதேசமெங்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்..!

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது.  அம்பாறை மாவட்டத்தின் வியாபார கேந்திர நிலையமான சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசமெங்கும் தேசிய  மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகவின் புகைப்படம்

Read More
உள்நாடு

நிந்தவூர் மைமூனா காதர் எழுதிய ஒளிரும் முத்துக்கள் நூல் வெளியீடு

நிந்தவுர் மைமுனா காதர் செயினுலாப்தீன் (பண்டிதை) (ஓய்வு நிலை நல்லம்மா டீச்சர், அதிபர்) அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸ்தாபகர் எழுதிய ”ஒளிரும் முத்துக்கள்” நுால்

Read More
உள்நாடு

குருநாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்து..!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை நொக்கி சென்ற அதி சொகுசு பேரூந்தும் குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் கடந்த 17ம் 

Read More
உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியில் சாதனையாளர்கள் கெளரவிப்பு..!

கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய  மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும்  16 வயதிற்குட்பட்ட

Read More
உள்நாடு

மகாவலி எச் வலயத்தில் தொழில் முனைவோர் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மகாவலி “எச் ” வலயத்திலுள்ள தொழில் முனைவோரின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தம்புத்தேகம வதிவிட செயற்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் (18) நடைபெற்றது.இதன்

Read More