உள்நாடு

உள்நாடு

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலைக்கு கத்தார் கல்குடா சமூக ஒன்றியத்தினால் (IKC-Q) கதிரைகள், அலுமாரி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு..!

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றம் கருதி பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கத்தார் கல்குடா சமூக

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் மாமனாரை அடித்துக்கொன்ற  மருமகன் தலைமறைவு..! இன்று அதிகாலையில் சம்பவம்..! 

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முஹம்மட்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பழைய மாணவிகளின் முன்மாதிரி: கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

கற்பித்த ஆசிரியர்களைக்கௌரவிக்கும் முன்மாதிரிமிக்க நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளின் ஏற்பாட்டில் வித்தியாலய பிரதான மண்டபத்தில்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கம் ஆலோசனை..!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ள 10.000

Read More
உள்நாடு

திருமணத்துக்கு முன்னரான கற்கை நெறி அங்குரார்ப்பணம்..!

இன்று 2024/07/21 ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத் உலமா சபை கிண்ணியா கிளையும் COD நிறுவனமும் இணைந்து திருமணத்துக்கு முன்னரான பாடநெறி அங்குராப்பண நிகழ்வு நடை

Read More
உள்நாடு

பந்துலவின் எச்சரிக்கை..!

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் சேவையை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பந்துல

Read More
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

செந்திலின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம்

Read More
உள்நாடு

சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் நூலிற்கு கல்முனையில் கண்டனம்..! ஹக்கீம், காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கடிதம்..!

‘அந்த கல்முனைக்குடி நாட்கள் ‘ என்ற தலைப்பில் வெளியிடும் நூலிற்கு கண்டனம் தெரிவிப்பு கல்முனை என்ற எமது ஊரினை கல்முனை குடி என்று பிரித்து வரலாற்றை திரிவுபடுத்த

Read More
உள்நாடு

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிலையான தேசியக் கொள்கையும் அவசியமாகும்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டு இளைஞர்களை முற்றிலுமாக ஒதுக்கப்படும் ஒரு சகாப்தம் உதயமாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் எமது

Read More