உள்நாடு

உள்நாடு

பாடசாலைகள் மீளத் திறப்பு; இன்றைய கூட்டத்தில் தீர்மானம்

பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி, கல்வி அமைச்சில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று

Read More
உள்நாடு

நிவாரண நடவடிக்கைகள் குறித்து சஜித் பிரேமதாச மல்வானையில் கலந்துரையாடல்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மல்வான பிரதேசத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று விஜயம் செய்தார். மல்வானை அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினரையும் சந்தித்து

Read More
உள்நாடு

பேரிடர் நிவாரணம் மக்களிடம்: மினுவாங்கொடை கல்லொழுவை பகுதியில் 25,000 ரூபாய் உதவி வழங்கல் தொடங்கியது

மினுவாங்கொடை கல்லொழுவை பகுதிகளில் அண்மைய வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் மூலம் அடையாளம் கண்டறிந்து, ஒவ்வொரு குடும்பமும் நியாயமான சீராய்வு செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதி அறிவித்த

Read More
உள்நாடு

ஏழு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது அதன்படி கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அவசரமாக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் அல்லது விரைவில் கவனம் வேறெங்கோ திரும்பி விடும்; பாராளுமன்றத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் எடுத்துரைப்பு

இந்த நேரம் மிகவும் முக்கியமானது. இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால், சர்வதேசத்தின் கவனம் நம்மைவிட்டு வேறெங்கோ திரும்பி விடும். இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச

Read More
உள்நாடு

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தது மியன்மார் விமானம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது.  நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின்

Read More
உள்நாடு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச

Read More
உள்நாடு

ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்; பாராமன்ற உரையில் ஜனாதிபதி சகலருக்கும் அழைப்பு

அனர்த்தம் மிகவும் வேதனையானது அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் தொங்குபாலத்தில் நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் மக்களை அமைதியாக இருக்குமாறும் கூற

Read More