உள்நாடு

உள்நாடு

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய

Read More
உள்நாடு

மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ மக்கள் மயப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவான வேண்டுகோள்..!

அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு பள்ளிவாசல்களில் கடமையாற்றும்

Read More
உள்நாடு

“தொப்பி, கோட் அணிந்து வரும் பேரினவாத ஏஜெண்டுகளை தோற்கடிக்க வேண்டும்..!” -வவுனியாவில் தலைவர் ரிஷாட் ஆவேசம்

“தொப்பி அணிந்த ஒருவரை மௌலவியாகக் காண்பித்து, முஸ்லிம்களை ஏமாற்றும் கபடத்தனங்களை அனுரகுமார திஸாநாயக்க கைவிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

ஷமாயிலுத் திர்மிதீ கிதாப் வழங்கி வைக்கும் நிகழ்வு..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, அந்நத்வா மற்றும் தில்லையாடி மஸ்ஜித் இமாம்கள் சம்மேளனம் இணைந்து புத்தளத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் ரபீஉனில் அவ்வல்

Read More
உள்நாடு

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய

Read More
உள்நாடு

இனம், சாதி, மதம் அன்றி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; தொழில் வல்லுநர்களுடனான “Ask Me Anything” நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக

Read More
உள்நாடு

அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாட்டை அமைதியாக நடாத்திச் செல்ல அர்ப்பணிப்போம்; இளைப்பாறிய மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர

எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த

Read More
உள்நாடு

16வது வருடாந்த புனித மெளலிதுன் நபி ﷺ மஜ்லிஸ்

பேருவலை சீனன்கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரபீயுனில் அவ்வல் மாதம் 12 தினங்கள் வருடாந்தம் நடைபெறும் புனித ஹரீரி மெளலித், ஸுப்ஹான மெளலித்

Read More
உள்நாடு

அநுராதபுரம் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிக்கு சஜித் விஜயம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய  மக்கள் சக்தியில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவரர் சஜித் பிரேமதாச அனுராதபுரம் நகர மொஹிதீன் ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு வருகை

Read More
உள்நாடு

காட்டுக்களிபங்குளம் மோதலில் ஒருவர் பலி, மூவர் காயம்

அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட காட்டுக்குளியங்குளம் பகுதியில் வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் (02) ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More