உள்நாடு

உள்நாடு

மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற அஹதிய்யா சம்மேளனங்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல்..!

மாத்தளை மாவட்ட  அஹதிய்யா சம்மேளனம் மற்றும் மத்திய  அஹதிய்யா சம்மேளனங்களுக் கிடையிலான முக்கிய கலந்துரையாடல் 16 ந்திகதியன்று மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

இன்றிரவு 10.00 மணி முதல் ஊரடங்கு

நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என

Read More
உள்நாடு

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து..! –17 பேர் வைத்தியசாலையில்..!

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ் விபத்து சம்பந்தமாக பொலிஸார்

Read More
உள்நாடு

தேர்தலின் பின் பேரணிகளுக்கு தடை..!

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி

Read More
உள்நாடு

மாவட்ட ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு வீதம்..!

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்து. அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு

Read More
உள்நாடு

முப்படைகளின்  பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்..!

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ,மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் முப்படைகளின்  பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனான

Read More
உள்நாடு

திங்கட்கிழமை விசேட விடுமுறை..!

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர்..!

சுயேற்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்திலும், தேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன்

Read More
உள்நாடு

பேருவளை பகுதியில் ஜனாதிபதி தேர்த்தலுக்கான வாக்களிப்பு சுமுகம்..!

பேருவளை பகுதியில் ஜனாதிபதி தேர்த்தலுக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இடம்பெற்றது. காலை 7:00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

Read More
உள்நாடு

நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவு..!

தற்போது இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ

Read More