அவ்வப்போது மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு
Read Moreதேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்பாளர் பட்டியலில் கைச்சாத்திட்டனர்.பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
Read Moreதேர்தல் தொடர்பான போலிச் செய்திகளை அடையாளம் காணல் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் செய்திகளை அறிக்கையிடல் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குகான ஒரு நாள் செயலமர்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட
Read Moreஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கற்பிட்டியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் வடமேல் மாகாண சபையின் உறுப்பினருமான என்.டி.எம் தாஹிர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில்
Read Moreநாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர்
Read Moreபாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவி எம்.எப்.பாத்திமா பர்வீன் கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றி ஒன்பது ஏ தர
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பெரேராவின் பாராளுமன்ற தேர்தல் பணிமனை பண்டாரகம, பாணந்துறை வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் திறந்து
Read Moreநாட்டின் தேர்தல் சரித்திரத்தில் முதல் தடவையாக களுத்துறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதுடன் மாவட்டத்தில் எழுபது
Read Moreஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இன்று (8) நள்ளிரவு திட்டமிடப்பட்டிருந்த கால அவகாசம் நாளை மறுநாள் (10) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக
Read Moreமனுத்தாக்கல்வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரரை தலைவராகக் கொண்ட ஜனசெத்த பெரமுன இன்று(8) பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது. இதுவே கண்டி மாவட்டத்தில்
Read More