உள்நாடு

உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் கற்றல் இரகசியங்கள் தொடர்பான செயற்பாட்டமர்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்வி உபக்குழுவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட கற்றல் இரகசியங்கள் தொடர்பான செயற்பாட்டமர்வு வெற்றிகரமாக நிறைவு. புத்தளம் மணல்

Read More
உள்நாடு

சேகு இஸ்ஸதீனை நலம் விசாரித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நிமித்தம் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது சுகயீனமுற்று இருக்கும் முன்னாள் ஊடகத்துறை

Read More
உள்நாடு

பணிப் புறக்கணிப்பில் கராப்பிட்டிய வைத்தியர்கள்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு

Read More
உள்நாடு

நிந்தவூரில் நடைபெற்ற PCA அமைப்பின் சமாதான, சமூக ஒற்றுமைக்கான கூட்டம்

அண்மையில் நிந்தவூர் தோப்பு ரேஸ்டோரண்டில், நிந்தவூர் PCA அமைப்பின் (Peace and Community Action) Step 3 திட்டத்தின் கீழ் சமாதானம் மற்றும் சமூக ஒற்றுமையை கட்டியெழுப்பும்

Read More
உள்நாடு

மாலை வேளைகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்

Read More
உள்நாடு

நாட்டில் உருவாகியுள்ள அரசியல் கலாசாரத்துக்கு ஏற்றதான பாராளுமன்ற கலாசாரத்துக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துக்குப் பொருத்தமான புதிய கலாசாரத்தைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

Read More
உள்நாடு

இவ்வாறு நடந்தால் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 11 ஆசனங்கள்

நாட்டில் அதிக வாக்காளர்களையும் அதிக பாராளுமன்ற‌ ஆசனங்களையும் கொண்ட எமது கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்? யாருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று

Read More
உள்நாடு

எமது ஆட்சியின் கீழ் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும்

தேசிய மக்கள் சக்தி இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களது சட்டங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி மதிப்பளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட

Read More
உள்நாடு

திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார்.

எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தையும், உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் மீளப் பெற்று, மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, எமது நாடு எதிர்நோக்கும்

Read More
உள்நாடு

கிராமப்புற முஸ்லிம்களும் ஹஜ்ஜை நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்க அரசு கவனம் செலுத்தும்

அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியீடு முஸ்லிம் சமூகத்தின் ஐந்து கடமைகளில் ஹஜ் யாத்திரையும் ஒன்று. அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் போது, அந்த வாய்ப்புகள் சலுகை விலையில்

Read More