உள்நாடு

உள்நாடு

இந்தியாவிற்கு ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்..!

ஜனாதிபதி அனுர குமார ஞாயிறன்று இந்தியா பயணம். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணமாகவுள்ளார்.

Read More
உள்நாடு

மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் பாமினி அச்சுதன் தலைமையில் மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு மலேரியா நோய் ஏற்படாவண்ணம் தடுக்கும் முகமாக மருந்தூட்டபட்ட நுளம்பு

Read More
உள்நாடு

கணமூலை அஹதிய்யாவில் இடை நிலை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

புத்தளம் கணமூலை தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையிலிருந்து 2023(2024)ஆண்டில் தேசிய இடைநிலை சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

நாவிதன்வெளியில் சுயதொழிலினை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பில் சுயதொழிலினை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரன்

Read More
உள்நாடு

ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் ஆங்கில மொழி விருத்தி விழா.

ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியினை விருத்தி செய்யும் முகமாக நேற்று (11) புதன்கிழமை ஆங்கில மொழி விழா மிகவும் சிறப்பாக

Read More
உள்நாடு

மனித உரிமைகள் லங்கா அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.என்.எம்.ரோஸன் (WI.JP) நியமனம்

தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் (Whole island JP) மனித உரிமைகள் லங்கா அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக

Read More
உள்நாடு

இன்று பாலர் பாடசாலையில் நடை பெற்ற பிரியா விடை நிகழ்வு

வாழ்த்துச் செய்தி அல்லாஹ்வின் உதவியால் இரண்டு வருடங்கள் கொல்லந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையில் கல்வி கற்ற 8 மாணவிகள் இன்று பிரியாவிடை பெற்று வெளியேறிச் செல்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்திற்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. விஜயம்

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஜயம் ஒன்றியினை வியாழக்கிழமை (12) மேற்கொண்டிருந்தார். பாடசாலைக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில்

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும்  இணை தலைவர் மேல் மாகாண ஆளுநர்

Read More