இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
Read Moreஒரு முஸ்லிம் மீது கடமையான ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பினை நிறைவு செய்து இன்றைய நோன்புப் பெருநாள் தினத்தில் மனிதநேயத்தை வெல்ல ஒன்றிணைவோம் என அகில இலங்கை
Read Moreமத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்” பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
Read Moreதொடர்ச்சியாக ஒரு மாத காலம் பகல் பொழுதில் பசி, தாகத்துடன் புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்று, இரவில் நீண்ட நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இறையச்சத்துடன்
Read Moreசத்தியம் வென்று, அசத்தியம் அழியுமென்ற நம்பிக்கை இஸ்லாமியர்களின் அடிப்படைகளிலொன்று எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன், இவ்வாறான மற்றொரு இறை நம்பிக்கையில் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும்
Read Moreஉலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு
Read Moreஉலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்
Read Moreஹிஜ்ரி 1447ஆம் ஆண்டின் அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, புனித அல்-குர்ஆனை ஓதி, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு
Read Moreஅக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை நெல்லுக்குத்தி ரெஸ்டுடனில்
Read Moreஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்
Read More