சுனாமி அனர்த்தம்; களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமய நிகழ்வுகள்
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை
Read Moreசுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள ஈரான் கலாசசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரசல் மற்றும் ஈரானிலில் வருகை தந்த அறிஞர்
Read Moreமுன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்ததுடன், முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் மீராவோடை பிராந்திய ஜனாஸா நலன்புரி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும்
Read Moreநாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
Read Moreகொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் விசேட ரயில்
Read Moreவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (27) மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும்
Read Moreஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை மாற்றச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரை நேற்று (25) கைது செய்துள்ளதாக தந்திரிமலை பொலிசார் தெரிவித்தனர். தந்திரிமலை விஹாரை வீதியில்
Read Moreபாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் நண்பர்களுக்கிடையே மோதல் – ஒருவர் நேற்று (25) மாலை குத்திக் கொலை செய்யப்பட்டார். பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய
Read Moreஇலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிஹான் டி
Read More