உள்நாடு

உள்நாடு

ஜெம்மியதுல் உலமா பிரதிநிதிகள், பிரதமர் ஹரிணி சந்திப்பு.பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

2025.01.16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

Read More
உள்நாடு

வெற்றிகரமாக நடந்து முடிந்த பெந்தோட்டை சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி.

பேருவளை சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் பெந்தொட்டை சினமன் பீச் ஹோட்டலில் நடாத்திய (GEM SRI LANKA – 2025) சர்வதேச இரத்தினக்கல் மற்றும்

Read More
உள்நாடு

அறுகம்பை விவகாரம்.மூன்று சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

குத்பா பிரசங்கம் நிகழ்த்தும்போதே மரணத்தைத் தழுவிய இமாம்

இமாம் ஒருவர் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று அக்குறணையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (17) அக்குறணை அஸ்னா பள்ளிவாசலில் குத்பா பிரங்கம் நிகழ்த்துக்கொண்டிருந்தஅஸ்னா

Read More
உள்நாடு

மின் கட்டணம் 20 வீதத்தினால் குறைப்பு

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17)

Read More
உள்நாடு

இடமாற்றம் பெற்றுச் சென்ற கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும்அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விப் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கற்பிட்டி கோட்ட

Read More
உள்நாடு

பாலியல் துன்புறுத்தல்; பாராளுமன்ற பணியாளர்கள் மூவர் பணி நீக்கம்

பாலியல் துன்புறுத்தல்; பாராளுமன்ற பணியாளர்கள் மூவர் பணி நீக்கம் பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள்

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்று CID க்கு அழைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில்

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

தம்புத்தேகம நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று  பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கலாதிவுல்வெவ பொலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பி

Read More
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி, 15 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரெக்க மற்றும் பெலியத்த இடையே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில்

Read More