உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,

Read More
உள்நாடு

ஜனவரி முதல் அமுலாகும் ‘தூய்மையான இலங்கை’திட்டம்.

புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம்

Read More
உள்நாடு

சீதுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்.

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனாகமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் வந்த துப்பாக்கி தாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச்

Read More
உள்நாடு

ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் அலுவலகம் திறந்துவைப்பு

ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

ஹபரணை வாகன விபத்தில் இருவர் காயம்

ஹபரணை பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து  ஹிரிவட்டுன்ன பகுதியில் (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,

Read More
உள்நாடு

காலி கோட்டையின் பழைய நுழைவாயில்களுக்கு பூட்டு

 காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண

Read More
உள்நாடு

பாரிய நிதி மோசடி. தம்பதியினருக்கு ஜனவரி 6 வரை விளக்கமறியல்.

நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கணவனும் மனைவியும் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரீவெல்த் குளோபல் பிரைவேட்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட விவசாய குழு கூட்டம்.

அம்பாறை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இன்று (27) மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கடந்த

Read More
உள்நாடு

கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள்

Read More