திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
அனுராதபுரம் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு முன்பாக (23) வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது. விமான
Read Moreஅனுராதபுரம் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு முன்பாக (23) வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது. விமான
Read Moreஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய
Read Moreமாதங்கள் பல கடந்தும் இன்னும் தீர்க்கப்படாது, வழமைக்கு திரும்பாதிருக்கும் கடவுச்சீட்டுப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பதுபல மாதங்களாகத் தீர்க்க
Read More“க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களின் கருத்துக்களை, கடந்த இரு தினங்களாக இந்த பாராளுமன்றத்தில் கேட்டுவருகின்றோம். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சானது,
Read Moreகிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும். உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா
Read Moreகுற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreஉடன்பிறந்த சகோதரனை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து 43
Read Moreஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே
Read Moreரோஹிங்யா அகதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு விவாதம் இடம் பெற உள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலை தொடர்பாக இந்த விவாதம்
Read More“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் கிளீன் ஸ்ரீலங்கா செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், சங்கங்களின்
Read More