உள்நாடு

உள்நாடு

அனுராதபுரத்தின் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை..!

அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த

Read More
உள்நாடு

ஒரே விமானத்தில் மாலைதீவு பயணித்த ஜனாதிபதி அனுரவும்,நாமல் ராஜபக்ஷவும்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இன்று ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அரச

Read More
உள்நாடு

இளைஞர் கடத்தல் விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி கைது..!

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன, குற்றப்

Read More
உள்நாடு

நாமலுக்கு பிடியாணை..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து

Read More
உள்நாடு

தேர்தல் காலத்தில் காட்டிய அன்பை இப்போதும் காட்டுங்கள்..! -சஜித் பிரேமதாச

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பக்க பலத்தை வங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை நாங்கள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். கடந்த காலத்தில் பராட்டே

Read More
உள்நாடு

மேல் மாகாணத்தில் இன்று முதல் அமுலாகும் Govpay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி..!

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay வழியாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே போக்குவரத்து,

Read More
உள்நாடு

மாலைதீவில் ஜனாதிபதிக்கு உட்சாக வரவேற்பு..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் கெளரவம்..!

ஜனாதிபதி நிதியத்தால் A/L  பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  (27) மட்டக்களப்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.  6 பாடப் பிரிவுகளின்

Read More
உள்நாடு

போதை மாத்திரை உட்கொண்ட கொழும்பு பிரபல பாடசாலை மாணவிகள்..! பொலிசார் விசாரணை..!

கொழும்பின் பிரபல்யமான தொரு பாலிகா பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை அருந்தியதையிட்டு மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை

Read More
உள்நாடு

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு..!

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இம்முறை வெகு சிறப்பாக கற்பிட்டி பனாகோ உள்ளக விளையாட்டரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அரூஸியா

Read More