தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால் ஒப்படைக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read Moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால் ஒப்படைக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read Moreகொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு
Read Moreபாராளுமன்றம் இன்று முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (16) கூடிய பாராளுமன்ற
Read Moreமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களினது புத்திரான இன்சாப் பாக்கீர் மாக்கார் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இராஜதந்திர கற்கையில்( Diplomatic Studies) தனது முதுமானி
Read Moreநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை
Read Moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது
Read Moreநீதிமன்ற பிடியாணை உத்தரவையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவை , எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Read Moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreதேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று காலை நடைபெற்ற
Read More2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
Read More