உள்நாடு

உள்நாடு

தியாகத்தின் புனித நாள் ஹஜ்ஜுப் பெருநாள்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

புனித ஈதுல் அழ்ஹா – ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்

Read More
உள்நாடு

இறைதூதர் இப்றாஹிமின் (அலை) பூமியில் சமாதானம் மலரட்டும்; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாடின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் (அலை) தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

பலஸ்தீனத்தை முதன்மைப் படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்திப்போம்; மு.கா தலைவரின் ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்து

இன்று முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரையின் இறுதி நாளில் “ஈதுல் அழ்ஹா”வைக் கொண்டாடுகின்றார்கள், நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரது அருமைப் புதல்வர் இஸ்மாயில் (அலை) ஆகியோரின்

Read More
உள்நாடு

உலகில் அமைதி , நீதி மற்றும் மனித நேயம் நிறைந்த எதிர்காலத்திற்காக பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்த ஹஜ் பெருநாள் புதியதோர் ஆரம்பமாக அமையட்டும்; பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ்

Read More
உள்நாடு

வன்முறையற்ற, அர்த்தமுள்ள வாழ்க்கை முறைக்காக இணைந்து கொள்வோம்; எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் மற்றும் நாட்டைச்

Read More
உள்நாடு

மறுமை வாழ்வை ஆரம்பித்தார் என்.எம்.எம் றெஸீன் ஆசிரியர்

பலகத்துறை மண்ணின் மைந்தன் என்.எம். எம். றெஸீன் (றெஸீன் மாஸ்டர்) நேற்று (05.06.2025) வியாழக்கிழமை கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சுற்றாடல் தின நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமத்திய மாகாண சுற்றாடல் தின நிகழ்வு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் (05)  நடைபெற்றது.

Read More
உள்நாடு

பல பகுதிகளில் மின்வெட்டு

பியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை

Read More