உள்நாடு

உள்நாடு

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; பல தடவைகள் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்,

Read More
உள்நாடு

முசல்பிடிய பஸ் விபத்தில் இளைஞர் பலி.

அனுராதபுரம் பாதெனிய வீதியில் முசல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார்

Read More
உள்நாடு

மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  “:ஆத்ம தரிசனம்” எனும் தொகுப்பு நூல் வெளியீடு

முதுபெரும் வானொலி நாடக மற்றும் அரபு எழுத்தணிக் கலைஞரான   காலஞ்சென்ற அல்ஹாஜ் ரைத்தலாவெல அஸீஸ்(ஜேபி) அவர்கள் எழுதித் தொகுத்த  அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களின்  அரபு எழுத்தணி அலங்கார 

Read More
உள்நாடு

கடலோர காவல்படையினரால் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

திருகோணமலை நிலாவெளி உள்ள கோபாலபுரம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி அனர்த்தத்திற்கு உட்பட்ட மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடலோர காவல்படையின் உயிர் காக்கும்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபையின் கன்னி அமர்வு.

பேருவலை நகர சபையின் கன்னி அமர்வு நகரசபை கூட்ட மண்டபத்தில் (31.07.2025) நகரபிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைப்பெற்றது. ஆளும் கட்சியை சேர்ந்த 08 உறுப்பினர்கள் ஆரம்பக்கூட்டத்தில்

Read More
உள்நாடு

2028 வரை வற்வரியில் குறைப்பில்லை.

வற் வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

Read More
உள்நாடு

சமூகத்தின் சகல ஜனநாயக அமைப்புகளும் வலுக்கட்டாயமாக ஜே.வி.பி.மயமாக்கம்.சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக

Read More
உள்நாடு

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளதுபாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

தடைசெய்யப்பட்ட வலைகள், மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்களுடன் 22 பேர் கைது

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட

Read More