இலங்கையில் 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்கள் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 06.08.2025 புதன்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும்,237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்கள் உடனடியாக இலங்கைக் காவலில் உள்ள
Read More