உள்நாடு

உள்நாடு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 2025.12.17ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை அரசாங்க தகவல்

Read More
உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில்

Read More
உள்நாடு

இடையிடையே மழை பெய்யலாம்

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு மாகாணத்தில்

Read More
உள்நாடு

வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனை

2025 டிசம்பர் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர்

Read More
உள்நாடு

அவசர வெள்ள நிவாரண நிதியத்திற்கு ரியாத் வாழ் இலங்கையர்களின் 100,000 ரியால்கள் ( US $ 26,666) பங்களிப்பு

இலங்கையில் அண்மைய தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் உடனடி நிதி சேகரிப்புக்காக தொடரான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்கான மீள் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை மீண்டும்  நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் எஞ்சியுள்ள

Read More
உள்நாடு

அனர்த்த நிவாரணப் பணி; ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையிலான குழுவினர் கம்பளை விஜயம்

​அண்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை நகரின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்

Read More
உள்நாடு

இம் மாதம் 16ல் பாடசாலைகள் மீளத் திறப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் சிலாபம் டிப்போவில் சேதமடைந்த 27 பேருந்துகளை பார்வையிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எதிர்வரும் டிசம்பர் 31 ம் திகதிக்குள் நாடு முழுவதும் அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளையும் மீண்டும் தொடங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து மற்றும்

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்

Read More