உள்நாடு

உள்நாடு

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் முதுவை ஹிதாயதுல்லாவுக்கு துபாயில் கெளரவம்.பஸ்ஹான் நவாஸும் கெளரவிக்கப்பட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளின் ஊடக இணைப்பாளருமான முதுவை ஹிதாயத் ( K.முஹம்மத் ஹிதாயதுல்லாஹ்) அவர்களுக்கு UAE

Read More
உள்நாடு

கொழும்பு பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்களை கையளித்த சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களில் ஒரு தொகுதொயை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக

Read More
உள்நாடு

பிரதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அர்கம் இலியாஸ்

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக் கொண்டார். பிரதி அமைச்சர் அர்காம் இல்யாஸ், மாத்தறை இல்மா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும்,

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து

Read More
உள்நாடு

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலக பணிப்பாளரின் சேவைக்காக நீடிப்பை இரத்துச் செய்தார் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி

Read More
உள்நாடு

“ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில், தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது

Read More
உள்நாடு

காலநிலை அபாயங்களை நிர்வகிப்பதற்கான நிதியளிப்பு நிகழ்வு

உலகளாவிய ரீதியில் காலநிலை நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலை அபாயங்களை நிர்வகிப்பது நியாயமான மாற்றத்திற்கு நிதியளிப்பது இரட்டை சவாலை எதிர்கொள்கின்றன. என்ற தலைப்பில்

Read More
உள்நாடு

இடைக்கிடையே மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

பாடசாலை நேர நீடிப்பு வேண்டாம்; போராட்டத்தில் குதிக்கும் அதிபர், ஆசிரியர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க

Read More