உள்நாடு

உள்நாடு

தேர்தல் வாக்களிப்பு குறித்து தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்

ஜனாதிபதித் தோ்தல் 21 சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் பி.ப.4.00 வரை இடம்பெறவிருக்கிறது. முதலில் நாம் முஸ்லிம்கள் என்ற வகையிலும் அடுத்ததாக இந்த நாட்டின் பிரஜைகள்

Read More
உள்நாடு

பள்ளிவாசல்களில் பணியாற்றுவோருக்கு வாக்களிக்க விஷேட விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் திணைக்களம் வேண்டுகோள்

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக மஸ்ஜிதுகளில் கடைபுரியும் இமாம்கள் , முஅத்தின் மற்றும் பணியாளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் 923736 பேர் வாக்களிக்க தகுதி

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த லில் இரத்தினபுரி மாவட்டத்தில் இ ருந்து 923736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். என இரத்தினபு ரி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும்

Read More
உள்நாடு

வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் ; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை

“இந்த முறை பரபரப்பான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இதன்படி,

Read More
உள்நாடு

அமெரிக்கா பறந்த பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கொழும்பு,

Read More
உள்நாடு

இன்று காலை புத்தளம் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வீதிக்கு செலுத்த முற்பட்ட லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது

Read More
உள்நாடு

இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நாளைமறுதினம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள்

Read More
உள்நாடு

யானைகளினால் ஏற்படும் சேதத்தினை தடுப்பதற்கான விஷேட கலந்துரையாடல்

பிரதேச மட்ட யானைகள் பாதுகாப்பு மற்றும் யானை மனித மோதல்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டமானது நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பே.பிரணவரூபன்; தலைமையில் அண்மையில் பிரதேச

Read More
உள்நாடு

தேர்தல் தினத்தில் இதற்கெல்லாம் தடை; மீறினால் சட்ட நடவடிக்கை; தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க

வாக்கெடுப்புக்கு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்து வருதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை எடுத்து வருதல், மது அருந்திவிட்டு வருதல் போன்ற விடயங்கள் முற்றாக தடை

Read More