இஸ்லாமாபாத்தில் இன்று அமைதிப் பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த
Read Moreமத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த
Read Moreமத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,
Read Moreஇரண்டு வாரகால போர்நிறுத்த அறிவித்தலின் பின்னரும் இஸ்ரேல் நேற்று லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இதற்கு தக்க பதிலடி
Read Moreபோர் நிறுத்தத்தை மீறி லெபனாலில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக தடுப்புத் தாக்குதல்களை நடத்த ஈரான் முடிவு. ‘தற்காலிக போர்நிறுத்தம் தொடர்ந்து மீறப்படுவதைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்
Read Moreஅமெரிக்காவுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான ஈரானின் 10 அம்சத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள், தெஹ்ரான் வகுத்து டிரம்ப்
Read Moreஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். மேலும், இரண்டு வார காலத்துக்கு ஹோர்முஸ் நீரிணை
Read Moreஅமெரிக்க ஈரான் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபா ஸ் ஷெரீபின் மத்தியஸ்தத்தையடுத்து இரண்டு வாரங்களுக்கு மோதலை நிறுத்த இரே தரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
Read Moreஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் நேற்று (3) இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம்
Read Moreஇஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே அதனை உடனடியாக ரத்து
Read Moreஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இத்திட்டத்திற்கு அங்கீகாரம்
Read More