உள்நாடு

உள்நாடு

கனடா உயர்ஸ்தானிகருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

இன்று (13) முற்பகலில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திரு. எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர்

Read More
உள்நாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு..!

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு மார்ச் 9, 2024 அன்று கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின்

Read More
உள்நாடு

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம்  சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

“பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவை” உதயம் : நோன்பு கால விஷேட செயற்பாடுகள் முன்னெடுப்பு ..!

மருதமுனைப் பாடசாலைகளின் கல்வி மேம்பாடுகளை ஒருநிலைப்படுத்தி, மாணவர்களை ஒழுக்க விழுமியங்களை நோக்கி திசைமுகப்படுத்தும் நோக்கில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் நிமித்தம்

Read More
உள்நாடு

இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் (COYLE) ரஜத ஜெயந்தி மாநாடு- 2024

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு திங்கள் அன்று (10) ஹில்டன் ஹோட்டலில்   நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. “இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்” என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக  அமைந்துள்ளது. அத்துடன் இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் இலங்கையின் மொத்த  உள்நாட்டு உற்பத்திக்கு பில்லியன் கணக்கான ரூபாவை வழங்குகின்றன. இலங்கையின் இளம் தொழில்முனைவோர் பேரவையின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், நாட்டிற்கு இன்றியமையாத அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்றுமதியாளர்களாக உள்ளனர்.  மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சர்வதேச முதலீடுகள், வர்த்தகங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வைத்துள்ளனர். இங்கு புதிய தலைவர் துஷிர ரதெல்லவுக்கு COYLE அல்லது இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் முன்னாள் தலைவர் ரசித்  விக்ரமசிங்க புதிய பதவியை வழங்கியதை இப்புகைப்படத்தில் காணலாம்.   (முனீரா அபூபக்கர்)

Read More
உள்நாடு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு..!

அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய

Read More
உள்நாடு

சிலோன் மீடியா போரத்தினால் “உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை” என பெண் ஆளுமைகள் கெளரவிப்பு..!

“உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை” எனும் தொனிப்பொருளில் சிலோன் மீடியா போரம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள “பெண் ஆளுமைகள் 09 பேரை வீடு

Read More
உள்நாடு

மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வது ஆண்டு விழா வும் 500 பேருக்கு பட்டமளிப்பும்..!

தெஹிவளையில் உள்ள மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வருட பூர்த்தியை நிகழ்வும் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்வும் இக் கல்லுாாியின் தலைவர் கல்முனையின் முன்னாள் மேயரும்

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

பாகிஸ்தான் , தாய்லாந்து தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு..!

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று முன்தினம் (11) நற்சான்றுப் பத்திரங்களைக்

Read More