உள்நாடு

உள்நாடு

ஏப்ரல் மாத இறுதிக்குள் கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்

வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும்இ ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

Read More
உள்நாடு

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்..!

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல என  புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின்

Read More
உள்நாடு

மாத்தளை கொங்காவல பள்ளிவாசலுக்கு  கிடைக்கப்பெற்ற சவூதி அரேபியா அரசு அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம்பழங்கள்..!

புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு முஸ்லிம் கலாசார திணைக்களத்தினூடாக அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம்பழ தொகுதி நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட சகல பள்ளிவாசல்களுக்கும் அனுபிவைக்கப்பட்டுள்ளன. அந்த

Read More
உள்நாடு

சபாநாயகர் பக்கச் சார்பு.. அவருக்கு எதிராக வாக்களிப்போம்.. -விஜித ஹேரத் எம் பீ திட்டவட்டம்..!

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.03.14) கேள்வி : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள

Read More
உள்நாடு

சுயமாக தொழில் தொடக்கி பலருக்கு தொழில் வழங்குனராக மாறும் கல்விமுறையில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் : கிழக்கின் கேடயம்.

நாம் முயற்சிக்காதவிடத்து எந்த மாற்றமும் நிகழாது. மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும்

Read More
உள்நாடு

அமீர் அஜ்வாத்தை பாராட்டி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கெளரவிக்கும் நிகழ்வு..!

இலங்கையின் சவூதி அரேபியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அமீர் அஜ்வாத்தை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. கொழும்பு டைம்ஸ் பிரதம

Read More
உள்நாடு

சிறைக் கைதிகளுக்காக வருடாந்தம் 4 பில்லியன் செலவு.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் எதிரொலி என்ற நூல்

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதிஇ மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும்இ கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ”மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய)

Read More
உள்நாடு

பொதுமக்களின் வேலைத்திட்டத்துடன் பொதுமக்களின் அரசாங்கத்தையே நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி

ஜனாதிபதி இடையீடுசெய்து அமைத்துக்கொண்ட ஐ.எம்.எஃப். உடன் கலந்துரையாடலில் நாங்கள் ஏன் பங்கேற்றகவில்லை எனும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காகவும் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நிலைமைகள் பற்றிப் பேசுவதற்காகவும் நாங்கள் இந்த

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் மேல், சப்ரகமுவ, தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read More