உள்நாடு

உள்நாடு

தேசிய சிறுவர் அதிகார சபை நடத்தும் தேசிய சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் – 2024

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. கீழ்க்குறிப்பிடும் பிரவுகளாக போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. தரம் 1 முதல்

Read More
உள்நாடு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உப தலைவரின் உடல் கள்ளியங்காட்டில் தகனக்கிரியை..!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  உப தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான  கந்தையா  யோகவேளின் உடல் செவ்வாய்க்கிழமை 16.04.2024 மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சிக் கொடி போர்த்தப்பட்ட பின் சடலம் இரங்கலுரையின் நிகழ்வுகளின் பின்னர் அன்னாரது வாவிக்கரை வீதி 2 இல் இருந்து கள்ளியங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 70 வயதைத் தாண்டிய யோகவேள் கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மரணமடைந்திருந்தார். இறுதிக் கிரியை நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் ஆப்ரஹாம் ஜோர்ஜ் பிள்ளை. மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் தீபன் ராஜன், காந்தி சேவா சங்கத் தலைவர் கதிர் பாரதிதாஸன்,  ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இரங்கலுரையாற்றினர். அங்கு அனுதாப உரையாற்றிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), “நம்மைவிட்டுப் பிரிந்த அமரர் யோகவேள் அவர்கள்,  பிரபல்யம் இல்லாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் பல அளப்பரிய சேவைகளைச் செய்திருக்கிறார். நெருக்கடியான கால கட்டங்களிலே முன்னின்று         சேவை செய்தவர் அவர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறையிலே புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பல முயற்சிகளை எடுத்தவர்” என்றார். இறுதிக் கிரியை நிகழ்வுகளில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், மகளிர் அணியினர், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் சித்திரப்போடி மாமாங்கராஜா உட்பட இன்னும் ஊர்ப் பிரமுகர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்   உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டனர்.     (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)  

Read More
உள்நாடு

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியத்தினால் (PCIPD) இணைந்து வழங்கப்படுகின்ற கூற்று..!

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியம் (PCIPD) என்ற வகையில், 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி செத்சிறிபாயவில்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பில் சிக்கியது..! போலி வைத்தியரும் அகப்பட்டார்..!

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம்

Read More
உள்நாடு

மாத்தளையில் தேசிய வெசாக் தினமாக கொண்டாடப்படும் இவ்வருட வெசாக் தினம்..!

அரசாங்கம்  இவ்வருட  வெசாக் தினத்தை தேசிய வெசாக் தினமாக மாத்தளையை மத்தியமாகக் கொண்டு அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது எதிர்வரும் மே 21 முதல் 27 வரை நடைபெறவுள்ள இவ்வெசாக்

Read More
உள்நாடு

சாய்ந்தமருதை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு..! துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பு..!

சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களினால் முகநூல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக

Read More
உள்நாடு

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் நான்கு பேர் கைது ..!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது

Read More
உள்நாடு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத்

Read More
உள்நாடு

முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் பிரகடனம் செய்தல்.

1. முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல்

Read More